03 அக்டோபர், 2021

கணபதி பேசுகிறேன்

 பாலா கணபதி பேசுகிறேன்.

பரவாயில்லையே, இன்று உன் வேண்டுதல்களுடன், நல்ல உற்சாகமாக நடந்து வந்து, என்னிடத்தே சற்று நேரம் கம்பீரமாக உட்கார்ந்திருந்தாயே!
உனக்கு அந்த லிங்காயாத்துக்கார பூசாரியை பிடித்திருக்கிறதே!
அவர் பேச்சுக்கள் நடைமுறை தோதாக உள்ளது.
நல்ல உற்சாகமாக கோவிலை வைத்திருக்கிறார்.

காலையில் நீ ஒன்றும் 4 மணிக்கு எழுந்து உட்கார வேண்டாம். ஒரு ஐந்து மணிக்கு எழுந்து உட்கார்ந்தால் போதும்.
காபியை ஜாலியாக குடித்து விட்டு, பாத்ரூம் ஆராமாக போய்விட்டு 6:30க்கு நடையை தொடங்கினால் போதும்.
உனக்கு வேண்டிய உற்சாகத்தை நான் தருகிறேன்.
நீ வேண்டுவதை உனக்கு செய்து தருகிறேன்.
உன் மனதில் வரும் எண்ணங்களுடன் நடையும் சேர்ந்து கொண்டால் கொண்டாட்டமாகத்தானே உள்ளது.


உன் உற்சாகம் எப்படி மதியம் வாழைப் பூ கறி சாப்பிடும் வரை விரிந்து கிடந்தது.
எனக்கு மிகுந்த மகிழ்சி.

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்