சந்தோஷமாக எழுதுகிறேன்.
எண்ணங்களை எழுத முயற்சி
30 டிசம்பர், 2008
தேடல்
தேடுகிறோம்.
கிடைக்கிறது.
கிடைத்ததை தேடுகிறோம்,
மறுபடியும்!
அடுத்த பதிவாக ஒன்றை பிடித்துக்கொள்கிறேன் .....அதற்கடுத்த பதிவாக ஒரு சிறு கதையை பதிக்கிறேன் ........எல்லாம் முதலில் தமிழ் நெஞ்சங்களில்
பதித்தது.
01 டிசம்பர், 2008
இரத்தம்.
வாடிக்கையாளர் மீது உட்கார்ந்த,
கொசுவை விசிறி அன்புடன் துரத்திவிட்டான்,
வட்டிக்கடைக்காரன்.
அடுத்த கவிதை.
தேடல்
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கடவுளின் அருள்