சந்தோஷமாக எழுதுகிறேன்.
எண்ணங்களை எழுத முயற்சி
27 மே, 2011
கோபம் வந்தால் என்ன செய்வது?
கோபத்தின் மேல்த்தான் கோபப்பட வேண்டும்.
முடிகிறதா?
இல்லையே !
ஹி ஹி ஹி ......ஹி
அடுத்த கேள்வி
அடுத்த கேள்வி
சமீபத்தில் ஏதாவது கவிதை எழுதினீர்களா?
25 மார்ச், 2011
'சமீபத்தில் ரசித்த புகைப்படம் எது?'
இமேஜ் ஷாக்கில் சில படங்களை பதித்து வைத்திருக்கிறேன். அதில் இது ஒன்று. பறவை நடனமாட நிற்கிறதா? அதனுடைய பிம்பம் பிரமாதமாக உள்ளது.
By
madscribbler
at 2008-07-௦௪
"Creative" என்று Search போட்டேன் ....கிடைத்த புகைப்படங்கள்:
இந்த ஆள் ஏன் சக்கர நாற்காலியை இவ்வளவு கஷ்டப்பட்டு நிப்பாட்டுகிறான்?
Uploaded with
ImageShack.உச
எலும்பும் தோலுமாய் என்பதை இதைத்தான் சொல்லுவார்களோ?
Uploaded with
ImageShack.உச
கட்டங்கள்
Uploaded with
ImageShack.உச
துக்குணுண்டு துணுக்கிற்கு இம்புட்டு பெரிய வாய்?
Uploaded with
ImageShack.உச
அடுத்த கேள்வி: கோபம் வந்தால் என்ன செய்வது?
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கடவுளின் அருள்