01 அக்டோபர், 2021

கணபதி

கணபதியை பிரார்தித்துக் கொள்வோம். 
  1. பெண்டாட்டியுடன் கத்திய பச்சாதாபம் குறைய வேண்டும், சீக்கிரமாக குறைய வேண்டும். 
  2. இந்த தமிழில் எழுதும் நூறு வார்த்தைகள் ஆசையுடன் ரூபம் கொள்ள வேண்டும்.
  3. மகன் கொஞ்சம் நடை மற்றும் சுறுசுறுப்பான வழிகளில் அவன் தொப்பையை குறைத்துக் கொள்ள வேண்டும்.
மனைவியின் கபம் மற்றும் மூச்சு திணறல் சரியாக வேண்டும்.
இப்படி தினமும் வேண்டிக் கொண்டு, நான் சரியான நேரத்தில், காலையில், ஒழுங்காக அந்த கணபதிராயன் கோவில் வரை நடை பயிற்சி செய்து வரவேண்டும். செய்து வந்தால் மனதிற்கு அமைதியாக இருக்கும். 
அந்த கணபதிராயன் திருமனகொண்டஹள்ளியில் உள்ளான். மனையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளான்.
சின்ன சின்ன வேண்டுதல்கள்.

சில சிக்கல்களை அவன் பார்த்துக் கொள்வான். அந்த சிக்கல்களைப் பற்றி நான் கவலைப் பட்டால் கோபமும் வருத்தமும்தான் வருகிறது. மனதில் உற்சாகம் குன்றிப் போய்விடுகிறது.
விக்னம் தீர்ப்பவன் பிள்ளையாரப்பன். 
அன்றாட சிக்கல்களை நீக்க, உற்சாகம் பெற நடப்போம்.

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்