31 அக்டோபர், 2007

தங்கள் பொருமைக்கு நன்றி பல கோடி நண்பரே!


சந்தேகம் 1) http://madscribbler.googlepages.com/ , இதைப் போல் நான்எப்படி உருவாக்குவது ?
jottings என்று ஒரு வலைதளத்தைஅறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மேலோட்டமாக பார்வையிட்டேன். அருமையாகஇருந்தது. அதன் பயன்பாட்டையும், வழியையும் கூறுங்களேன்



தவப்புதல்வரே.....மெதுவாக ஒவ்வொன்றாக அசை போடுவோம்.
வலைதளம் என்பது என்ன?
எழுதுவதற்கு ஒரு ஊடகம்.

காகிதங்களையும், நோட்டுப்புத்தங்கங்களையும்,வைத்துக்கொண்டு,
நாம் எதாவது எழுத மாட்டோமா என்று தவித்துக்கோண்டு இருப்பதில்லையா?
அது மாதிரிதான்.
google pages and jottings from msn spaces எல்லாம் compose tamil blogger மாதிரி பக்கங்கள்.
என்ன வசதிகள் அதிகம்.
e mail உபயோகப்படுத்தி எழுதலாம்.
எதுவாக இருந்தாலும் நமக்கு ஒரு நல்ல ஐடியா வேண்டும் முதலில்.
நமக்கு வரும் ஐடியாக்கள் எல்லாம் முத்து என்ற எண்ணதை அழித்து விட வேண்டும்.
google pages - நீங்கள் அதை கண்டிப்பாக தமிழிலும் செய்யலாம்.
msn spaces கூட.
அப்புறம் ஒரு எண்ணம் கூட வந்தது.
என்னுடைய blogger ல் கூட நீங்கள் பதிவு செய்யலாம்.
அதற்கான வழிகள் உண்டு.
செய்வோம்.
அடுத்த பதிவை வைரமுத்து பற்றிய பதிவிற்கு பதிவு செய்து கொண்டு கேள்வி பதிலை தொடருகிறேன்.
தங்கள் பொருமைக்கு நன்றி பல கோடி நண்பரே!

பயிற்சி: எங்கே ஒரு படத்தை e mail மூலம் attatch செய்து அனுப்புங்களேன். அடுத்த பதிவில் அதை உபயோகப்படுத்திக்கொள்கிறேன்.

06 அக்டோபர், 2007

கேள்வி பதில்.


எப்படி Browse செய்துAttachments எப்படி செய்வது என்றும்சொல்லிக் கொடுக்கவும். ஏனென்றால்பதிவிலே இருப்பின் மறந்து விட்டால் கூட திரும்ப பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

தவப்புதல்வன். சென்னை.

இண்டர்நெட் அறிமுகமானதிலிருந்து இருக்கும் கிறுக்குத்தனம்:
படங்களை mouse right click செய்து கணினி யில் சேமித்துக் கொள்வது. நீங்களும் இப்படி செய்யலாம்.
அதை இ மெயிலில் attatch செய்யலாம். பதிவில் Upload செய்யலாம்.
இதோ த.பு. படத்தை ஆம்பல் மலரிலிருந்து right click செய்து கணினியில் சேமித்துக் கொண்டேன்.


blogger new postல் வரும் எழுதும் கட்டத்தில் insert image என்ற சிறிய கட்டம் உண்டு. அதை கிளிக் செய்யவும். கணினியில் இன்னொரு ஜன்னல் தோன்றும். இங்கே நீங்கள் சேமித்து வைத்த image upload செய்வதற்கான வசதி உண்டு. உங்கள் கணினியின் desk top மீது படத்தை சேமித்த்தால் சுலபமாக BROWSE செய்து படத்தை பதிவில் பதித்து விடலாம். எங்கே நிதானமாக செய்யுங்கள் பார்கலாம். இதோ ஒரு படம்.

இன்னும் கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சி செய்கிறேன் அடுத்த பதிவுகளில்.

கடவுளின் அருள்