20 மார்ச், 2009

சந்தோஷம் 2







Fly over ஏறும்பொழுது ஒரு கவனம்.



இறங்கும்பொழுது ஒரு கவனம்.



கூட வரும் வண்டிகளை பார்த்து,



எனது வண்டியை திருப்பும்பொழுது ஒரு கவனம்.






கவனங்களில் வெற்றி கண்டு,



நேர் ரோடில் ஹாயாக வண்டியைசெலுதும்பொழுது ஒரு சந்தோஷம்!






நீண்ட நாட்களாக ஆனந்த விகடனில் வரும் "கேள்வியும் நானே பதிலும் நானே" பகுதியில் வருவது மாதிரி கேள்வி பதில் எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. அடுத்த பதிவில் சந்தோஷமாக எழுதுகிறேனே!!

06 மார்ச், 2009

வேங்கடவன்.


பல இடங்களில் முட்டியை வலிக்கச் செய்யும் படிகள்.
சில இடங்களில் இதயத்தை சாதரணமாக இயங்க வைக்கும்,நடைபாதைகள்.
எதற்கும் நமது முறைக்கு காத்திருக்க வேண்டும் -என்பதை உணர்த்தும் பலவகையான மனிதர்கள் வரிசை.
நமது முறை கண்டிப்பாக வரும் என்று தெரிந்திருந்தும்,மற்றவனை/மற்றவளை முந்த வைக்கும் மனது!இவையனைதும் செய்தால்,மனித தெய்வங்களுடன் சேர்ந்து,
ஒரு நிமிடம்வேங்கடவனை பார்க்கும் சந்தோஷம்.

அடுத்த பதிவையும் தயாராக இருக்கும் கவிதை கொண்டு ஒப்பேற்றி விடுகிறேன்.

கடவுளின் அருள்