30 ஜூன், 2010

மனோ திடமான நம்பிக்கை என்பது யாது?

  • இருள் சூழ்ந்த நேரங்களில் வெற்றி என்ற வெளிச்சத்தைப்  பார்ப்பது. 
  • நம்மால் முடியும் என்பவைகளை முன்னால் கொண்டுவந்து செய்வது.
  • 'தொப்' பென்று தோல்வியில் விழுந்தபோது 'சடாரென' எழுந்திருப்பது.
  • கடினமான கடினங்களில் புகுந்து பார்ப்பது.
  • துளியும் பயமில்லாமல் எதிர்காலத்திற்கு முகத்தை காண்பிப்பது.
  • கவலை என்ற காசோலையை அமைதி என்ற பணமாக மாற்றிக்கொள்வது.
  • கல்லைப்போல் நமது நம்பிக்கைகளில் உறுதியாக நிற்பது. 
  • "கண்டிப்பாக வெற்றி கொள்வேன்" என்ற உறுதியிலிருப்பது. 


(ஷுலர் "திடமான நம்பிக்கைப் பற்றி )
அடுத்த கேள்வி ச ரி க ம ப தா நி ச பற்றி தெரிந்ந்து கொள்ளலாமா? 

கடவுளின் அருள்