24 ஜூன், 2007

சார் மௌவல் தான் கரீக்டு.


தேனீயில் வலைப்பூ திரட்டி,
என்றொரு பகுதியில் சில வலை பதிவுகளுக்கு செல்லும் பயணத்தை மேற்கொண்டேன்.
latest பதிவு ஒன்றும் வசமாக கிடைக்கவில்லை.
இன்னும் பொறுமையான தேடலை மேற்கொண்டு,
நல்ல பதிவுகளை படித்து, இரசித்து, எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்!


! ! எளிமையே இனிமை ! !

..தேடு..கிடைக்கும்..

கிடைத்ததை பிடித்துக் கொள்..

தொலையும்..

கவலை கொள்ளாதே..

எல்லாமே போன கணக்கு தான்..
(from http://holdat9000.blogspot.com/index.html)

**************************************
நேற்றிரவு சன் டி.வி. ஒளிபரப்பிய சிவாஜி திரைப்பட விமர்சனத்தில் ரஜனி வாயசைப்பில்...கண்டுபிடித்துவிட்டாள் என் பெண்!...இவ்வளவு நாள் அவர்களை பாடு படுத்திய வவ்வல் சமாசரத்தை!
சார் மௌவல் தான் கரீக்டு.
மௌவல் என்றால் காட்டு மல்லிகை.
Anonymous comment எழுதிய அன்பரே....
தீர விசாரித்து இந்த மௌவல் மெய்யை உணர்ந்தேன்.
அன்பரே அடிக்கடி இந்த பதிவுக்கு வந்து என் சந்தேகங்களை நீக்கவும்.
*****************************************
அடுத்த பதிவில் த.பு. அவர்கள் comment ஒன்றில் ஏற்பட்ட எண்ணங்களை எழுத முயற்சி செய்கிறேன்!

3 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

'பிள்ளையார் ' செய்த பிள்ளை யார் ??

Dhavappudhalvan சொன்னது…

வலைப்பூ என்ற தலைப்புக்கு கீழ் மீண்டும் சிறிது திருத்தி அமைத்திருக்கிறீகள் போல் உள்ளது. ஏன் இந்த சந்தேகம் எனில், ரஜினியின் சிவாஜி படப்பாடல் வவ்வ்ல் இல்லை, மௌவல் தான் அதற்குறிய அர்த்தம் ஒரு வகையான மல்லிகைப்பூ என எழுதலாமென நினைத்து, உம் பதிவை பார்வையிட்ட போதுதான் தெரிந்தது. முன்பாகவே அறிந்ததுடன் பதிவும் செய்து விட்டீர்களென்று.

பெயரில்லா சொன்னது…

:)

கடவுளின் அருள்