04 செப்டம்பர், 2018

எழுத்து, அல்லது எழுதுவது என்ன சொல்லித் தருகிறது?

கலையால்,  போர், தனிமை,  பொறாமை, பேராசை, மூப்பு, சாவு   
இவைகளிலிருந்து நம்மை தடுத்து நிறுத்தி நம் வாழ்வை  காப்பாற்ற முடியமா?



கலையால் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றுதான் நமக்கு ஆசை.


கலையால் ஒன்று செய்ய முடியும்: இவையெல்லா இன்னல்களும்  
வாழ்க்கையில் இருந்தும், அதை மறக்க செய்து,
நம் வாழ்க்கையை  புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க செய்யும்..


வாழ்க்கை ஒன்றும் நமக்கு சொந்தமானதல்ல -உரிமை கொண்டாட.


எழுத்து, அல்லது எழுதுவது என்ன சொல்லித் தருகிறது?


முதலில் வாழ்க்கை, நாம் உயிருடன் இருக்கிறோம்
என்பதை நமக்கு உணர்த்துகின்றது.  உயிருடன் இருப்பது ஒரு பரிசு, ஒரு சலுகை.
வாழ்க்கை ஒன்றும் நமக்கு உரிமையானது இல்லை.


நமக்கு அளிக்கப் பட்ட  வாழ்க்கையின்
அடிப்படையான உயிரை முதலில் நாம் சம்பாதிக்க வேண்டும்.
வாழ்க்கை நம்மை  மிகுந்த விருப்பத்துடன் உயிரூட்டியிருப்பதால்,
நம்மிடமிருந்து சில வெகுமதிகளை எதிர் பார்க்கிறது.


அந்த வெகுமதிகள் தான் கலை.
ஏதாவது கலை கற்போம்.
ஏதாவது இன்பத்துடன் படைக்க முற்படுவோம்.

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்