19 செப்டம்பர், 2008

இன்பமான அவஸ்தை




இந்தப் பதிவில்


முதலில் நண்பர் எழுதிய கவிதையை ரசித்தேன்.

குப்பை


சேர்த்து விட்டேன்
குப்பையாய்
காகிதங்களை.

எழுதவோ
மறந்து விட்டேன்
கவிதைகளை.

வீசி விட
மனமோ
துணியவில்லை.

கவிதைகளைவடித்திட,
எண்ணங்களோ
தோன்றவில்லை.

-தவப்புதல்வன்.


இப்பொழுது Compose Tamil இணையகத்தில் முன்பு நான் எழுதிய கவிதை:


இன்பமான அவஸ்த்தை!
- balu g.
வலிப்பு மாதிரி வெட்டி வெட்டி வரும் எண்ணங்கள்.


எண்ணங்களை ஒரு வழியாக போக வைப்பது அவஸ்த்தை!


ஒரு வழியாக போகும் எண்ணங்களை கிறுக்கி வைப்பது அவஸ்த்தை!


கிறுக்கலை எழுத்தாக்கவோ, செயலாக்கவோ செய்யும் முயற்சி -


அவஸ்த்தை.இன்பமான அவஸ்த்தை!!


அடுத்த கவிதை
கற்றுக் கொண்டு விட்டேன்!!!
தொடுப்புக்களில் தமிழ் நெஞ்சங்கள்


1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

avashthaiyaaga ninaikkavillai. inbamaaga thaan uLLadhu, ungaL pathivil em kavithaigalaik kaanumpodhu.

கடவுளின் அருள்