சந்தோஷமாக எழுதுகிறேன்.
எண்ணங்களை எழுத முயற்சி
01 செப்டம்பர், 2008
இன்று, இப்பொழுது,
நாளை வேலையை தொடங்கிவிடலாம்.
நேற்றே வேலையை முடித்திருக்கலாம்.
இன்று பகல் பொழுதில் அவளிடம்,அதை அவ்விதம் சொல்லியிருக்கவேண்டாம்.
வேண்டாம்.....வேண்டாம்...
இந்த எண்ணங்கள்!
இன்று, இப்பொழுது,எனக்கு தூக்கம் வந்தால் போதும்!
அடுத்த கவிதை: ரசிப்பு
1 கருத்து:
Dhavappudhalvan
சொன்னது…
ஐயோ! உங்களுக்குமா இந்த நிலை.
2 செப்டம்பர், 2008 அன்று AM 2:59
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கடவுளின் அருள்
1 கருத்து:
ஐயோ! உங்களுக்குமா இந்த நிலை.
கருத்துரையிடுக