01 செப்டம்பர், 2008

இன்று, இப்பொழுது,




நாளை வேலையை தொடங்கிவிடலாம்.
நேற்றே வேலையை முடித்திருக்கலாம்.
இன்று பகல் பொழுதில் அவளிடம்,அதை அவ்விதம் சொல்லியிருக்கவேண்டாம்.
வேண்டாம்.....வேண்டாம்...
இந்த எண்ணங்கள்!
இன்று, இப்பொழுது,எனக்கு தூக்கம் வந்தால் போதும்!
அடுத்த கவிதை: ரசிப்பு

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

ஐயோ! உங்களுக்குமா இந்த நிலை.

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...