29 அக்டோபர், 2008

கற்றுக் கொண்டு விட்டேன்


அம்மாவிடம் பேச முடிவதில்லை.
பாவம் அவளுக்கு காது கேட்பதில்லை.
என் விடலை மகனிடம் பேச முடிவதில்லை.
அப்பன் உளறுகிறான்,
'சரி சரி' என்று பேச்சை முடித்து விடுகிறான்.
மனைவியிடம் பேச முடிவதில்லை.
குடும்ப சம்பந்தமாக அவள் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆங்க்!ஐடியா!
என்னிடமே உரக்க பேசக் கற்றுக் கொண்டு விட்டேன்.
பதிலளிக்கவும் கற்றுக் கொண்டு விட்டேன்!

அடுத்த கவிதை
இது ஹை கூ?

2 கருத்துகள்:

Dhavappudhalvan சொன்னது…

naanum katruk kondean,maunamaay irukka.

Dhavappudhalvan சொன்னது…

முடியலிங்க மவுனமாயிருக்க. படங்களை தேடிப்புடிச்சி போட்டிருக்கிங்க.

கடவுளின் அருள்