04 செப்டம்பர், 2008

ரசிப்பு

வயது வளர,வளர,
ரசனைகளும்,கிளைவிட்டு வளருகிறது.
வாரிசுகளின் ரசனைகளையும்,
ரசிக்கிறேன்!
அடுத்த கவிதை:
திருமணம்

கருத்துகள் இல்லை:

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...