25 ஏப்ரல், 2008

மறந்தவைகளும் நினைவுகளும்.

மாலையில் சூரியன் மறைவது என்?
உலகத்தில் நடக்கும் துன்பங்களை காணமுடியாமல் சூரியன் மறைகிறானாம்!
கருவாச்சிக்கு முதலில் துன்பங்கள் தொடங்குவது கட்டையனால்.
கட்டையன் அவளை திருமணம் செய்து கொண்டவன்.
முன்னொரு காலத்தில் கருவாச்சி குடம்பத்தினரால் பாதிக்கப்பட்ட கட்டையனின் தகப்பன், அந்த குடும்பத்தை பழி வாங்க தன் மகனை கருவாச்சிக்கு திருமணம் செய்து வைக்கிறான்.
கட்டையன் தகப்பன் பெயர் என்ன?
எனது குறிப்புக்களிலிருந்து கண்டுபிடித்துவிடலாம்!
அந்த பழைய பகைமை என்ன?
சுத்தமாக மறந்து போச்சு!
வருகிறேன் அடுத்த பதிவில் கட்டையன் தகப்பன் பெயரோடு!

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்