13 ஏப்ரல், 2008

கள்ளிக்காட்டு இதிகாசம் பற்றி இன்னும் கொஞ்சம் வலைகளில் மேய்ந்தேன்.


கூகிள் டிரான்ஸ்ளிலிட்டறேஷன் பக்கத்தில் எழுதுவது அவ்வளவாக பழகமாகவில்லை.


கள்ளிக்காட்டு இதிகாசம் பற்றி இன்னும் கொஞ்சம் வலைகளில் மேய்ந்தேன். ஒரு நண்பர் பேயத்தேவர் பசுவிற்கு பிரசவம் பார்த்ததை வைரமுத்து விவரித்திருந்ததை சிலாகித்திருந்தார்.


இது மாதிரி பல பல சம்பவங்கள் ......அவ்வப்போது ஞாபகம் வரும்.
எழுதுகிறேன்.


கருவாச்சி காவியத்தை என் மனைவியும் நானும் சேர்ந்து ரசித்துப் படித்தோம்.


வாழ்க்கையே துன்பமானதுதான். அதில் மகிழ்ச்சியை கண்டெடுப்பது ஒரு ரசனை.


அதுவும் கருவாச்சியின் துன்பங்கள் முன்னால் நமக்கிருக்கும் துன்பங்கள் ஒன்றுமேயில்லை!


அவள் பெற்ற துன்ப-இன்பங்களை இங்கே கொணர முயற்சிக்கிறேன்.


கொஞ்சம் சீக்கிரமாக என்னுடைய பழங்குறிப்புக்களையும் கற்பனையும் சேர்த்தால் நல்ல பதிவுகளாக பதிக்கலாம்.


செய்கிறேன். சீக்கிரமாக.


அடுத்த பதிவு விரைவில்.

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்