28 மே, 2008

சடையப்ப தேவர்.

வந்து விட்டேன் கட்டையன் தகப்பன் பெயரோடு!

சடையப்பதேவர்.

ஒரு அத்தியாயத்தில் சடையப்பதேவர் கோவணம் உடுத்தி மஜாவாக வெவெதுப்பான நீரில் குளிக்கும் காட்சியை விவரிக்கிறார் வைரமுத்து.

கடனுக்கு வட்டி வருவது போல், பயிருக்கு களை.

சில களைகளின் பெயர்கள்: அருகு, மகிழி, தொக்கிழி, தும்பை .....

கருவாச்சி களைகளைப் பற்றி என்ன நினைக்கிறாள்?

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை:

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...