01 பிப்ரவரி, 2014

கேள்விகள் கேட்க பயமா?

பயம் தான்.
நீ பயந்தால் உனக்குத்தான் நஷ்டம்.

பாரு, 
உங்க பாஸ் பயப்படாமல் கேள்வி கேக்குறாரு இல்ல?
உம்மை சரியாக வேலை செய்விக்க, அவரு கேள்வி கேட்பதில்லை?


சரியா வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே உனக்கு ஒரு மனைவி இருக்காங்க. 
கேள்வி கேட்பாங்க. 
பதில் தெரியவில்லையா? 
அசடாக இருந்து விடு. 
சமத்தாக வெளியே வா.
கேள்விகள் கேட்கும் பயத்தை விட்டு விடு.
கேள்.
உருப்படுவாய்.

cgbalu from Hubbali

கருத்துகள் இல்லை:

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...