13 ஜனவரி, 2014

அடுத்த கேள்விக்காக ஒரு குறிப்பும் எழுதிக்கொள்ளவில்லையே?


ஆமாம் புது வருடத்தில் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன். எதற்கு ஒரு பொருளை வைத்துக் கொண்டு முழிக்க வேண்டும்? தோன்றும் எண்ணங்களை உடனே எழுதி விடுவோம். எழுத முடியாவிட்டால் அதை மறந்து புது எண்ணங்களுக்கு காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கடவுளின் அருள்