01 செப்டம்பர், 2013

சந்தோஷமாக அடிக்கடி என் எழுத வருவதில்லை?

சந்தோஷமாக  எழுதுவதற்கு தினந்தோரும்  வர ஆசைதான். ஆசை  இருந்தால்  போதுமா? சரக்கு வேண்டாமா?  எழுதுவதற்கான சரக்குத் தான். வேறெந்த சரக்கையும் மனதில் கொள்ளவில்லை. முயற்சிப்போம். குறைந்தபட்சம் வாரம் ஒரு முறையேனும் சந்தோஷமாக நல்ல சரக்கை கேள்வி பதில் பாணியில் இங்கு எழுதுவோம்.


கருத்துகள் இல்லை:

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...