03 ஜூன், 2013

"பொன்னியின் செல்வன் சரித்திர நவீனத்தில் அமரர் கல்கி உபோயகம் செய்த திருக்குறள்கள் யாவை?"

சமீபத்தில்  "பொன்னியின்  செல்வன் " படிக்கும் பாக்கியம்  கிடைத்தது. நல்ல நல்ல வரிகளை ட்வீட்  செய்துகொண்டே நவீனத்தை சுவைத்தேன். அதில் அமரர்  கல்கி  உபயோகித்த திருக்குறள்களை  எழுதி வைத்துக்கொண்டு  facebook  திருக்குறள்  பக்கத்தில்  குறிப்புகளாக post  செய்து  கொண்டேன். அவைகளை  ஒரு  storify  ஆகச்  செய்து  இந்தப்பதிப்பை கொணர்கிறேன்.

What will be my next question
அடுத்த  கேள்வியாக  நான்  என்னையே  கேட்டுக்கொள்ள  விரும்புவது :
பத்திரிகை  உலகில்  என்  அனுபவம்  என்ன?

கருத்துகள் இல்லை:

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...