14 நவம்பர், 2007

அழுத்தம், அழகு.



வைரமுத்து.




எழுத்துக்கள் வைரம் போல் அழுத்தமானது.
முத்தைப் போல் அழகானது.
இதைத்தான் இனி கொஞ்ச நாட்கள் தேடப் போகிறேன்.
தேடி ரசிக்கப் போகிறேன்.




இன்று கேட்ட பாடல் வரி: யார் சொல்வதோ
யார் சொல்வதோ. . பதில் யார் சொல்வதோ?





"சிற்பமொன்று கல்லுக்குள் தூங்கும். .




சிற்று உளி அதை வெட்டி வெட்டி எடுக்கும் . .




இது கல்லின் தோல்வியா? உளியின் வெற்றியா?"




யார் சொல்வதோ
யார் சொல்வதோ. . பதில் யார் சொல்வதோ?




த. பு. அனுப்பிய படமொன்று. இந்த குளிர் காலத்திற்கு தகுந்த மாதிரி படம் தேர்ந்தெடுத்திருக்கிறார்.




அடுத்த பதிவு மற்றொரு த.பு. கேள்விக்கான பதில்.

Madscribbler

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

குறைவான எழுத்து,நிறைவான செய்தி. சிந்தனையில் நிறுத்தியிருக்கிறீர் மனத்தில் படுவதை சுறுங்கச் சொல்ல.

கடவுளின் அருள்