தேடுகிறோம்.
கிடைக்கிறது.
கிடைத்ததை தேடுகிறோம்,
மறுபடியும்!
கிடைக்கிறது.
கிடைத்ததை தேடுகிறோம்,
மறுபடியும்!
அடுத்த பதிவாக ஒன்றை பிடித்துக்கொள்கிறேன் .....அதற்கடுத்த பதிவாக ஒரு சிறு கதையை பதிக்கிறேன் ........எல்லாம் முதலில் தமிழ் நெஞ்சங்களில் பதித்தது.
"திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...