08 ஆகஸ்ட், 2008

கவிதை கிறுக்கல்கள்


இந்தக் கவிதை கிறுக்கல்கள் எல்லாம் compose tamil.com பதிவில் முதிலிலேயே எழுதியவை.
கவிதைகளை இங்கு பதித்தால் சற்று அதிகமான பதிவுகளை பதிவேற்றலாம் என்ற எண்ணம்.
நண்பர் ப. நா. அவர்களின் ஊக்கத்திற்கு நன்றிகள்.
முதலில் என் பையன் பல்லை அழகாக செய்வதற்கு சிகிச்சை மேற்கொண்டபொழுது எழுதிய கவிதை.

பல்
இளம் ப்ச்சை தொப்பி போட்டு,
சாம்பல் நிற ஏப்ரான் கட்டி,
பல்லைப் பிடுங்கும்,தேவர்களே,தேவதைகளே,
கடவுள் கொடுத்த,எனது ஸந்தோஷின் நாலு பற்களை,புடுங்கி விட்டீற்களே!வாயை கட்டிக்கொண்டிருக்கும், தந்த வைத்தியர்களே! நீங்கள வாயை கட்டிக்கொண்டிருந்தால எனக்கு பேச பயமாக இருக்கிறது.

அடுத்த

கவிதை:
இன்று, இப்பொழுது.

திருமலைப் பயணம்: வண்ணங்களின் சங்கமமும் ஆழ்வாரின் ஏக்கமும்

  "திருமலைக்குச் செல்வது என்பது வெறும் பயணம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவம்." நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருமலை ப...