30 ஆகஸ்ட், 2018

ஆகாயத்தில் நூறு வார்த்தைகள் எழுதி முடித்து விட வேண்டாமா?

இதோ...இண்டிகோ 6 E 5991 விமான crew கேட் ஒன்றுக்கு வந்து விட்டார்கள்.
15:50 க் கு Departure.

விமானம் வந்தவுடன் உள்ளே நுழைய விடுவார்கள்.

அதற்குள், நூறு வார்த்தைகள் எழுதி விடுவேனா?

ஹுப்பளி காத்திருத்தில் சமயத்திலும், சென்னை காத்திருந்த சமயத்திலும்,
எடுத்த படங்களை, மறக்காமல் இந்தக் குறிப்பில் போட வேண்டும்.

Hubballi
Hubballi
















Chennai

















நூறு வார்த்தைகள் எழுதுவதற்குள், விமானம் புறப்பட ஆயுத்தமாகி விட்டது. ‘எடுத்த படங்களை’ என்ற வார்த்தைகளிலிருந்து ஆகாயத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். மேகங்களிடையே உட்கார்ந்து எழுதிக் கொண்டுள்ளேன்.


விமானத்தில் முதல் முறையாக வாஷ் ரூம் உபயோகித்த பின்,
சந்தோஷமாக வானத்தில் எழுதிக்கொண்டுள்ளேன்.






















ஹுப்பள்ளி வர இன்னும் இருபது நிமிஷங்கள் உள்ளனவாம்.
Announce பண்ணிட்டிருக்காங்க.
ஆகாயத்தில் நூறு வார்த்தைகள் எழுதி முடித்து விட வேண்டாமா?


மனைவிக்கு இன்னும் ஏர் பிகாசஸ் என்று ட்ராவல் பண்ணினோம்
என்பதை இன்னும் exact  சொல்லவில்லை.


பழைய குறிப்பை பார்க வேணும்.

அடுத்த குறிப்பில் சொல்கிறேனே...

கருத்துகள் இல்லை:

குறள் 134

 குறள் 133: ​"ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்."   ​திருக்குறளார் வி. முனுசாமி அவர்களின் தெளிவுரை: ​பதவுரை:...