29 அக்டோபர், 2008

கற்றுக் கொண்டு விட்டேன்


அம்மாவிடம் பேச முடிவதில்லை.
பாவம் அவளுக்கு காது கேட்பதில்லை.
என் விடலை மகனிடம் பேச முடிவதில்லை.
அப்பன் உளறுகிறான்,
'சரி சரி' என்று பேச்சை முடித்து விடுகிறான்.
மனைவியிடம் பேச முடிவதில்லை.
குடும்ப சம்பந்தமாக அவள் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆங்க்!ஐடியா!
என்னிடமே உரக்க பேசக் கற்றுக் கொண்டு விட்டேன்.
பதிலளிக்கவும் கற்றுக் கொண்டு விட்டேன்!

அடுத்த கவிதை
இது ஹை கூ?

குறள் 134

 குறள் 133: ​"ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்."   ​திருக்குறளார் வி. முனுசாமி அவர்களின் தெளிவுரை: ​பதவுரை:...