28 மே, 2008

சடையப்ப தேவர்.

வந்து விட்டேன் கட்டையன் தகப்பன் பெயரோடு!

சடையப்பதேவர்.

ஒரு அத்தியாயத்தில் சடையப்பதேவர் கோவணம் உடுத்தி மஜாவாக வெவெதுப்பான நீரில் குளிக்கும் காட்சியை விவரிக்கிறார் வைரமுத்து.

கடனுக்கு வட்டி வருவது போல், பயிருக்கு களை.

சில களைகளின் பெயர்கள்: அருகு, மகிழி, தொக்கிழி, தும்பை .....

கருவாச்சி களைகளைப் பற்றி என்ன நினைக்கிறாள்?

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

குறள் 134

 குறள் 133: ​"ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்."   ​திருக்குறளார் வி. முனுசாமி அவர்களின் தெளிவுரை: ​பதவுரை:...