01 செப்டம்பர், 2019

இடும்பை என்றால் என்ன?

இடும்பை பற்றி, அன்று ஒரு குறள் படித்தேனே,
அது எத்தனையாவது குறள் ?




பால்: பொருட்பால் 


அதிகாரம்:  இடுக்கணழியாமை.


Hopefulness in trouble.


 இடும்பைக்கு இடும்பை படுப்பர்

இடும்பைக்கு இடும்பை படn அ தவர்


இங்கு ஏன் படா (அ) என்று நடுவில் ஒரு (அ) சேர்க்கப் பட்டுள்ளது? 


ஏதோ ஒரு இலக்கணம். இப்படி தெரிந்து கொண்டேன். 
'படாதவர்' என்னும் சொல்லை, நீட்டிச் சொல்ல வேண்டும்.


படா nnnn தவர் 


அதாவது  இடும்பையை கண்ட 'பயமில்லாமை'  அரைவாசி,
முக்கால்வாசி என்று இருக்காமல்,  
முழுவாசியாக - முழுவது(உ)மாக - இருக்க வேண்டும்.


இடும்பை என்றால் என்ன?


இடும்பை என்றால் துன்பம்.
Trouble. கஷ்டம். பிரச்சினை.


துன்பத்துக்கு துன்பம் கொடுங்கள்.


Trouble, trouble, when trouble, troubles you.


கஷ்டத்தை கடுமையாக கஷ்டப் படுத்துங்கள்.


பயப்படாமல் …


துன்பத்தை துன்பப் படுத்துவர் துன்பத்துக்கு துன்பப்படாதவர்.


துன்பம் என்ன பெரிய பருப்பn ?


நன்றாக வேக விடுங்க.


சரியா?

💀



நரியும் திராட்சையும்:

ஏமாற்றங்களின் பின்னால் நாம் சொல்லும் கதைகள் நரி மற்றும் திராட்சைப்பழம் குறித்த அந்தக் கதை, என் வாழ்வின் நிழலைப் போல என்னைத் தொடர்ந்தே வருகிற...