தேடுகிறோம்.
கிடைக்கிறது.
கிடைத்ததை தேடுகிறோம்,
மறுபடியும்!
கிடைக்கிறது.
கிடைத்ததை தேடுகிறோம்,
மறுபடியும்!
அடுத்த பதிவாக ஒன்றை பிடித்துக்கொள்கிறேன் .....அதற்கடுத்த பதிவாக ஒரு சிறு கதையை பதிக்கிறேன் ........எல்லாம் முதலில் தமிழ் நெஞ்சங்களில் பதித்தது.
குறள் 133: "ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." திருக்குறளார் வி. முனுசாமி அவர்களின் தெளிவுரை: பதவுரை:...