13 ஜனவரி, 2014

அடுத்த கேள்விக்காக ஒரு குறிப்பும் எழுதிக்கொள்ளவில்லையே?


ஆமாம் புது வருடத்தில் அந்த பழக்கத்தை விட்டு விட்டேன். எதற்கு ஒரு பொருளை வைத்துக் கொண்டு முழிக்க வேண்டும்? தோன்றும் எண்ணங்களை உடனே எழுதி விடுவோம். எழுத முடியாவிட்டால் அதை மறந்து புது எண்ணங்களுக்கு காத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

குறள் 134

 குறள் 133: ​"ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்."   ​திருக்குறளார் வி. முனுசாமி அவர்களின் தெளிவுரை: ​பதவுரை:...