27 மே, 2011

கோபம் வந்தால் என்ன செய்வது?

கோபத்தின் மேல்த்தான் கோபப்பட வேண்டும்.
முடிகிறதா?
இல்லையே !

ஹி ஹி ஹி ......ஹி 

அடுத்த கேள்வி 

அடுத்த கேள்வி சமீபத்தில் ஏதாவது கவிதை எழுதினீர்களா?  

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

கோபத்தின் மேல் கோபப்படக்கூடாது. அமைதி தான் படுத்த வேண்டும். கோபத்தின் மேல் கோபப்பட்டால் கூடுதலாக கோபம் தான் அதிகமாகும்.

குறள் 134

 குறள் 133: ​"ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்."   ​திருக்குறளார் வி. முனுசாமி அவர்களின் தெளிவுரை: ​பதவுரை:...