01 செப்டம்பர், 2008

இன்று, இப்பொழுது,




நாளை வேலையை தொடங்கிவிடலாம்.
நேற்றே வேலையை முடித்திருக்கலாம்.
இன்று பகல் பொழுதில் அவளிடம்,அதை அவ்விதம் சொல்லியிருக்கவேண்டாம்.
வேண்டாம்.....வேண்டாம்...
இந்த எண்ணங்கள்!
இன்று, இப்பொழுது,எனக்கு தூக்கம் வந்தால் போதும்!
அடுத்த கவிதை: ரசிப்பு

1 கருத்து:

Dhavappudhalvan சொன்னது…

ஐயோ! உங்களுக்குமா இந்த நிலை.

"ஓஹோஹோ

🎵 ஒரு நாளில்: யுவனின் இசையில் ஒரு வாழ்வியல் பயணம்! வாழ்க்கை சில நேரங்களில் நமக்கு புரியாத புதிராக இருக்கலாம், ஆனால் யுவன் சங்கர் ராஜாவின் இ...