05 மார்ச், 2008

கள்ளிக்காட்டு இதிகாசம்

2005 ஆம் வருடத்தில் கிறுக்கிய கிறுக்கல்களை நினைவிற்கு கொணர முயற்சி செய்கிறேன்.

கிராமத்தில் அணைக்கட்டு வருவதால் அங்கு மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் பிரும்மாண்டமாய் படைத்திருந்தார் வைரமுத்து.

மறுபடி ஒரு முறை படிக்க வேண்டும் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்தை.

கதானாயகனாக வரும் கிழவனையும் அவன் பேரன் மொக்கராசுவையும் இன்னொரு முறை சந்திக்கவேண்டும்.

சீனு காய்ச்சும் சாராயத்தை ருசி பார்க்க வேண்டும்.
பேயத்தேவரிடம் கற்க வாழ்க்கைப் பாடங்கள் நிறைய இருந்தன.
கருவாச்சி காவியம் படித்து எழுதிய குறிப்புக்கள் அதிகம் உள்ளன. அடுத்த பதிவு அதைப்பற்றிதான்.











குறள் 134

 குறள் 133: ​"ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்."   ​திருக்குறளார் வி. முனுசாமி அவர்களின் தெளிவுரை: ​பதவுரை:...